Monthly Archives: January 2021

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக சீன அதிபருக்கு மடல் அனுப்பியுள்ள இலங்கையின் அரச தலைவர் !

Saturday, January 16th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைக்கழகங்களும் “ஸ்மார்ட் பல்கலைக்கழகங்களாக” மாற்றப்படுவது அவசியம் – ஜனாதிபதி ஆலோசனை!

Saturday, January 16th, 2021
புதிய இயல்பு நிலையின் கீழ் உழைப்பின் மகிமையைப் பாதுகாக்கும் மற்றும் திறன்கள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோத்தாப ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

குளங்கள் அனைத்தும் அபாய மட்டத்தை அடைந்துவிட்டன – முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!

Saturday, January 16th, 2021
முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள தகவலின் பிகாரம்  தமது ஆளுகையின் கீழ் உள்ள 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைத் தளர்வுகளை துஷ்பிரயோகம் செய்யவேண்டாம் – மாவட்ட செயலகம் வேண்டுகோள்!

Saturday, January 16th, 2021
சுகாதார நடைமுறைத் தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ். மாவட்ட செயலகம்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து புகையிரத சேவைகள் ஆரம்பம் – நாளைமுதல் முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபர் அறிவிப்பு!

Saturday, January 16th, 2021
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதால் நாளைமுதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்... [ மேலும் படிக்க ]

பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டறவுச் சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 16th, 2021
பனைவள உற்பத்திகள் மேம்பாடு பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக்... [ மேலும் படிக்க ]

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Saturday, January 16th, 2021
கடந்த ஆண்டு நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடிப்படையில் முன்னணி பாடசாலைகளில் 6ம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி... [ மேலும் படிக்க ]

வைத்தீஸ்வராவின் நீண்ட நாள் கனவு நனவாகியது – ஆரம்ப பாடசாலைக்கு அனுமதி!

Friday, January 15th, 2021
யாழ்ப்பாணம் வைத்தீஸவராக் கல்லூரியின் நீண்ட நாள் கனவாக இருந்த ஆரம்ப பாடசாலைக்கான அனுமதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2021 ஆம்... [ மேலும் படிக்க ]

அரியாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, January 15th, 2021
அரியாலை கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் மூடப்பட்ட பொது சந்தைகளை திறக்கலாம் – திருமண நிகழ்வில் 150 பேரை அழைப்பதற்கும் வடக்கு மாகாண சுகாதார பிரிவு அனுமதி!

Friday, January 15th, 2021
கொரோனா அச்சம் காரணமாக வடமாகாணத்தில் முடக்கப்பட்டிருந்த அனைத்து சந்தைகளையும் மீள திறப்பதற்கு மாகாண சுகாதார பிரிவு அனுமதியளித்துள்ளது. சந்தைகளை மீள திறப்பது... [ மேலும் படிக்க ]