அரியாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
Friday, January 15th, 2021அரியாலை கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பிதேசத்தில் தொடர்ச்சியாக மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், நல்லூர் பிரதேச செயலர் மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரி ஆகியோருடன் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியிருந்தார.
இதன்போது சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இரணைதீவு மக்களை சொந்த இடத்தில் மீளக்குடியேற்ற வேண்டும் - ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி. கடிதம்!
அத்துமீறிய, சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் – உறுதிபடத் தெரிவித்த...
ஜனாதிபதியுனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் ஆராய்வு - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|