Monthly Archives: December 2020

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யுவதி விமான நிலையத்தில் கைது!

Friday, December 25th, 2020
போலியான கனேடிய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் வழியாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டுக்காக யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி – மீசாலையில் சம்பவம்!

Friday, December 25th, 2020
யாழ்ப்பாணம் - மீசாலை வடக்கு பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 47 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க நிதி அமைச்சு அனுமதி!

Friday, December 25th, 2020
அரச நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவுகளை வழங்கும் அனுமதியை நிதி அமைச்சு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வடமாராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்கள் விஷேட கலந்துரையாடல்!

Friday, December 25th, 2020
வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பருத்தித்துறை பிரதேச செயலக... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு விரைவாக கொண்டுவர நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, December 25th, 2020
கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல... [ மேலும் படிக்க ]

பிரெக்சிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது; பிரதமர் போரிஸ் ஜான்சன்!

Friday, December 25th, 2020
பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார். இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் குறித்து... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 599 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

Friday, December 25th, 2020
கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த 599 இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்... [ மேலும் படிக்க ]

உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார் – பௌத்த ஆலோசனை சபை தெரிவிப்பு!

Friday, December 25th, 2020
தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு பல தேசிய கொள்கைகளுக்கான உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார் என பௌத்த ஆலோசனை சபை... [ மேலும் படிக்க ]

நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் – மூன்று மாதத்திற்குள் 38 சட்டங்களில் நாம் திருத்தம் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, December 25th, 2020
நாட்டின் உள்ள நீதிமன்றங்களில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் இருப்பதாகவும், இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு நாட்டின் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி பகுதி கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துவானந்தா களஆராய்வு!

Friday, December 25th, 2020
பருத்தித்துறை, கொட்டடிப் பிரதேசத்தில் உள்ள கடலணைகள் மற்றும் படகுகள் பயணிக்கும் வான் பகுதிகள் அண்மையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கபபட்டன. இந்நிலையில், குறித்த... [ மேலும் படிக்க ]