Monthly Archives: December 2020

இலங்கையைவிட்டு நகர்கிறது புரவி சூறாவளி – புரவியின் தாக்கத்தால் வடக்கு கிழக்கில் அதிகளவு மழைவீழ்ச்சி – மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிப்பு!

Thursday, December 3rd, 2020
புரவி சூறாவளி இலங்கையைவிட்டு நகர ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மன்னாரிற்கு மேற்காக 50 கிலோமீற்றர் தொலைவில் சூறாவளி தற்போது நிலை கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அனர்த்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டுக்கும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி தீவிரம்!

Thursday, December 3rd, 2020
புரெவி புயல் ஏற்படுத்திய தாக்கங்களில் இருந்து மக்களை மீட்டெடுங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

புரவியை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் – ஈ.பி.டி.பி அமைப்பாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Wednesday, December 2nd, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புரவி புயல்... [ மேலும் படிக்க ]

இலங்கையை நெருங்கியது புரவி சூறாவளி – எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை!

Wednesday, December 2nd, 2020
புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு தரைதொடும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

Wednesday, December 2nd, 2020
யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள  அசாதாண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர... [ மேலும் படிக்க ]

தடைசெய்யப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் – சாணக்கியனுக்கு அமைச்சர் டக்ளஸ் பதில்!

Wednesday, December 2nd, 2020
சுருக்கு வலை மற்றும் தடை செய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒழுங்கு விதிகளை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சுயநலன்களுக்காக மக்களை ஏமாற்றுவதற்கு நாம் தயாரில்லை – யாழ் .மாநகர சபையின் பாதீட்டை தோற்கடிக்க இதுவே காரணம் என்கிறார் றெமீடியஸ்!

Wednesday, December 2nd, 2020
மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஆட்சி செய்ய வேண்டிய ஒரு சபையை தனிப்பட்டவர்களின் சுயநலன்களுக்காக நின்று மக்களை ஏமாற்றுவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

எதிர்த்து வாக்களித்தது ஈ.பி.டி.பி – யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 5 மேலதிக வாக்குகளால் தோல்வி!

Wednesday, December 2nd, 2020
தமிழரசு கட்சியின் ஆளுகைக்குட்பட்ட யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன்களை முன்னிறுத்தியதாக அமையாது ஒருசிலரின் சுயநலன்கருததியதாக முன்மொழியப்பட்டமையால்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட பாடசாலைகள் நாளையும், நாளை மறுதினமும் மூடப்படும்!

Wednesday, December 2nd, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக யாழ் மாவட்ட பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படுவதாக வடக்குமாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம்... [ மேலும் படிக்க ]

தீவிரமடையும் சூறாவளி இலங்கையை தாக்கும்! சிவப்பு எச்சரிக்கை!

Wednesday, December 2nd, 2020
திருகோணமலையை ஊடறுத்துச் செல்ல உள்ள சூறாவளி தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள... [ மேலும் படிக்க ]