யாழ் மாவட்ட பாடசாலைகள் நாளையும், நாளை மறுதினமும் மூடப்படும்!
Wednesday, December 2nd, 2020நாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக யாழ் மாவட்ட பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படுவதாக வடக்குமாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் புயல் ஏற்படக்கூடிய பாதக நிலை காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.
Related posts:
இலங்கை-சீன இடையே புதிய சகாப்தம் திறக்கப்படும்-ஜனாதிபதி!
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய...
சமுர்த்தி வங்கியில் பாரிய நிதி மோசடி – நால்வர் கைது!
|
|