யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

Wednesday, December 2nd, 2020

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள  அசாதாண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செயற்படுத்துகை மையத்தின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 0773957894, 0212117117 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு  யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

Related posts:


பரீட்சை வினாத்தாள்களை அச்சிடும் விடயம் தொடர்பில் அதிக பாதுகாப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
கிடைக்கும் சம்பளத்திற்கு நியாயமான முறையில் செயற்படுங்கள் – நியமனம் பெற்ற பட்டதாரிகளிடம் ஜனாதிபதி கோட...
கொரோனாவால் உயிரிழப்போரை தகனம் செய்யுமாறு நிபுணர் குழு பரிந்துரை - சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிய...