Monthly Archives: December 2020

அடுத்த வருடத்தில் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு வழி கிடைக்கும் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Thursday, December 17th, 2020
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாமல் போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உள்ளூராட்சி ஆணையாளரால் அறிவுறுத்தல்!

Thursday, December 17th, 2020
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியற் கல்லூரி படிப்பை முடித்த ஆசிரிய மாணவர்களது விவரம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளது!

Thursday, December 17th, 2020
2016  மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் படிப்புகளை முடித்த ஆசிரிய மாணவர்களுக்கு பொருத்தமான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் பொருட்டு இணையத்தின் ஊடாக தகவல்களைப்... [ மேலும் படிக்க ]

தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழி அமுல்ப்படுத்தப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Thursday, December 17th, 2020
தமிழர் பிரதேசங்களில் அரசாங்க திட்டங்கள் தமிழ் மொழியிலேயே அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தி்ல்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

Thursday, December 17th, 2020
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.இணை தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது இன்றைய... [ மேலும் படிக்க ]

MCC கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டாலும் இலங்கைக்கான உதவிகள் தொடரும் – அமெரிக்கா அறிவிப்பு!

Thursday, December 17th, 2020
இலங்கைக்கான நிதியுதவியை நிறுத்துவது என எம்.சி.சியின் பணிப்பாளர் குழு தீர்மானித்துள்ள போதிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. MCC ஒப்பந்தத்திற்கு... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தில் நாட்டில் புதிய சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பு – யாழ்ப்பாணத்தில் இராணுவத்தளபதி தெரிவிப்பு!

Thursday, December 17th, 2020
எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய வாரமாக காணப்படுகின்றது. எனவே இரண்டு வாரங்களும் மக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அத்தோடு... [ மேலும் படிக்க ]

பொறுப்பின்றி மக்கள் செயற்பட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, December 17th, 2020
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால், மீண்டும் நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முற்றாக அழித்தொழிக்கப்படும் -அமைச்சர் சரத்வீரசேகர எச்சரிக்கை!

Thursday, December 17th, 2020
நாட்டில் பயங்கரவாதமும் தீவிரவாதமும் மீண்டும் தலைதூக்கினால் அவை அடியோடு அழித்தொழிக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். கண்டியில்... [ மேலும் படிக்க ]

காணி எல்லைகளை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை – உறுதிபடத் தெரிவித்தார் பசில் ராஜபக்ஷ !

Thursday, December 17th, 2020
இலவச உரம் மற்றும் நீர் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் பாரிய தொகையை விவசாயிகளுக்காக ஒதுக்கியுள்ளது. இதனூடாக விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த விலையை பெற்றுக்கொடுப்பதற்கும்... [ மேலும் படிக்க ]