Monthly Archives: November 2020

கடற்றொழில் அமைச்சின் செயற்திட்டங்கள் மக்களை நோக்கியதாக முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, November 27th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களது ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கை வழி அடிப்படையில் எமது கடற்றொழில் அமைச்சினது செயற்திட்டங்களை நாம் முழுமையாக... [ மேலும் படிக்க ]

சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, November 27th, 2020
சுய உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் ஊடாக மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது முதன்மை இலக்காகவுள்ளது. இந்த இலக்கினை கூடிய விரைவில் எட்டுவதுடன், அதன் மூலமாக ‘நாட்டைக்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்ற சொகுசு பேருந்து விபத்து : 17 பேர் காயம் – பளை- ஆனைவிழுந்தான் பகுதியில் சம்பவம்!

Friday, November 27th, 2020
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கிளிநொச்சி, பளை- ஆனைவிழுந்தான்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கை வருகை!

Friday, November 27th, 2020
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இன்றையதினம் இலங்கை வருகிறார். இலங்கை இந்தியா மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுவாத்த்தையில்... [ மேலும் படிக்க ]

35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன பதவியேற்பு!

Friday, November 27th, 2020
இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன இன்று பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன, இன்று பொலிஸ் தலைமையகத்தில்... [ மேலும் படிக்க ]

லங்கா பிரீமியர் லீக் 2020 – முதல் போட்டியில் கொழும்பு அணி வெற்றி!

Friday, November 27th, 2020
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று ஆரம்பமாகிய நிலையில் முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதன் முதல் போட்டியில் அன்ஜலோ மெத்தியூஸ்... [ மேலும் படிக்க ]

தர வரிசையில் முன்னேறிய யாழ்ப்பாண பல்கலைக்கழகம்!

Friday, November 27th, 2020
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. www.www.topuniversities.com என்ற இணையத்தளத்தினால் உலகிலுள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு தேவையான விதைகளை உற்பத்திசெய்ய முடியாவிட்டால் விவசாய அமைச்சினால் பயனில்லை – இறக்குமதிக்குத் தடை – உள்நாட்டு உற்பத்திக்கு இடப்பட்டது அடித்தளம் என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே!

Friday, November 27th, 2020
மூன்று வருடங்களில் நாட்டுக்கு தேவையான வெங்காயம், உருளைக் கிழங்கு மற்றும் மிளகாய் என்பவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக விவாசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

குடிநீர் பாதுகாப்பை முன்னெடுக்க நாம் தவறி வருகின்றோம் – தேசிய உணவு உற்பத்திகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் – எச்சரிக்கிறார் சமல் ராஜபக்ச!

Friday, November 27th, 2020
உலகில் இரண்டு பில்லியன் மக்கள் அதியுச்ச நீர் தட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். உலகில் ஏற்பட்டு வருகின்ற அனர்த்தங்கள் காரணமாக 2030 ஆம் ஆண்டில் 700 மில்லியன் மக்கள் அகதிகளாவார்கள்... [ மேலும் படிக்க ]

கடந்த காலத்தை மறந்து எம்முடன் இணைந்து பயணியுங்கள் : தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச!

Friday, November 27th, 2020
நாட்டில் ஒரு இனத்திற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கவில்லை, தமிழ் மக்களும் எமது மக்களே, அவர்களுக்கான சகல உதவிகளையும் பெற்றுக்கொடுக்கவே நினைக்கின்றோம். கடந்த காலத்தை... [ மேலும் படிக்க ]