Monthly Archives: November 2020

பாண் விநியோகத்தில் கொரோனா பரவும் அபாயம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Tuesday, November 3rd, 2020
கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மிகக் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவு  விநியோகம் தொடர்பாக உரிய அக்கறை... [ மேலும் படிக்க ]

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு – மக்கள் வெளியேற்றம் – வயற்காணிகள் நிலங்கள் நாசம்!

Tuesday, November 3rd, 2020
தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். சில தினங்களாக ஊர்காவற்துறை, நாவாந்துறை,... [ மேலும் படிக்க ]

வடதாரகையை திருத்த 40 மில்லியன் தேவை – காங்கேசன்துறை துறைமுகத்தில் நீண்டகாலமாக தரித்துள்ளது என தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை கப்பலின் திருத்தப்பணிகளுக்கு 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படுவதாக பிரதேச செயலகத்தினால்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் குழு தொடர்பாக விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு!

Tuesday, November 3rd, 2020
வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் அரசியல் பின்புலமுள்ள குழு தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி... [ மேலும் படிக்க ]

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 32 வீதமாக குறைவடைந்துள்ளன – நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரித்தான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 32 வீதமாக குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்போக செய்கையை ஆரம்பிக்குமாறு... [ மேலும் படிக்க ]

நாட்டில் 11 ஆயிரத்து 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 23 பேர் மரணம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் 275 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு இல்லாத பகுதிகளுக்கும் இறுக்கமடையும் நடைமுறைகள் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் இடம்பெறும் திருமணங்கள் மற்றும் மரண சடங்குகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

மேலும் 39 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா – கொவிட் -19 தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
பொலிஸ் அதிகாரிகள் மேலும்  39 பேர்  கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராஜகிரியவில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 23 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக... [ மேலும் படிக்க ]

உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரோஹண!

Tuesday, November 3rd, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லத் தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

ஒரே மாதத்தில் இந்திய-சீன தலைவர்கள் மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பு!

Tuesday, November 3rd, 2020
நடப்பு மாதத்தில் சீன ஜனாதிபதி ஷி-ஜின் பிங்கை பிரதமர் நரேந்திர மோடி மூன்று வெவ்வேறு கூட்டங்களில் சந்திக்கவுள்ளார். எல்லைப் பிரச்சினையை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில்... [ மேலும் படிக்க ]