Monthly Archives: November 2020

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட பாடத்திட்டங்கள் தொடர்பிலான அறிக்கையை கோருகின்றது கல்வி அமைச்சு!

Friday, November 6th, 2020
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் எதுவரையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பில் அறிக்கையொன்றைக் கோருவதற்கு கல்வி... [ மேலும் படிக்க ]

துல்லியமான தரவின்றி கொரோனாவை எதிர்த்துப் போராடுவது கடினம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, November 6th, 2020
பி.சி.ஆர் சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் வெளியிடுவதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் வரை நாட்டில் கொவிட்-19 பரவலை எதிர்த்து சரியான தரவுகளை இணைப்பது கடினம் என்று அரச... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் நிறுவனங்களில் தொழில்புரியும் பெண் பணியாளர்கள் தொடர்பில் இலங்கை தொழில் திணைக்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Friday, November 6th, 2020
கைத்தொழில் நிறுவனங்களில் தொழில்புரியும் பெண் பணியாளர்களை இரவு நேர பணியில் ஈடுபடுத்துவதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகளை தொழில் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 6th, 2020
நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும்!

Friday, November 6th, 2020
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தினை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கிராமிய... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை பூரணப்படுத்தப்படாதுள்ள வீடுகளை முழுமையாக்க நடவடிக்கை!

Friday, November 6th, 2020
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு பூரணமாக நிதி வழங்கப்படாமையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி, குறித்த வீடுகளுக்கான மீதித்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – எதிர்வரும் திங்கள்முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, November 6th, 2020
நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் எதிர்வரும் திங்களன்று ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு – இரத்த தானம் செய்ய முன்வாருங்கள் என பொதுமக்களிடம் இரத்த வங்கியின் பணிப்பாளர் அவசர வேண்டுகோள்!

Friday, November 6th, 2020
இலங்கையின் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று நிலைமைகளினால்,... [ மேலும் படிக்க ]

கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வோம் – ஊடகங்கள் மத்தியில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Friday, November 6th, 2020
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவடைந்தன உயர்தரப் பரீட்சை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தர தெரிவிப்பு!

Friday, November 6th, 2020
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா நோய்... [ மேலும் படிக்க ]