Monthly Archives: November 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு சிறார்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பித்துவைப்பு!

Wednesday, November 11th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 63 ஆவது பிறந்தி தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாக அர்த்தமில்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, November 11th, 2020
கொரோனா வைரஸ் விடயம் தொடர்பாக இலங்கை மக்கள் தொடர்ந்தும் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா தெரிவிப்பு!

Wednesday, November 11th, 2020
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை மீதோ அல்லது வேறு எந்த நாட்டின் மீதோ திணிக்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இசட் புள்ளிகள் மீளாய்வு செய்யப்படும் – கல்வி அமைச்சு தீர்மானம் – கல்வி அமைச்சின் செயலாளர்!

Wednesday, November 11th, 2020
2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலான இசட் புள்ளிகள் மீளாய்வு செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி... [ மேலும் படிக்க ]

முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும் – யாழ் மாவட்ட கோரோனா ஒழிப்பு செயலணி வலியுறுத்து!

Wednesday, November 11th, 2020
முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும் என யாழ் மாவட்ட கோரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது. அத்துடன் யாழ்... [ மேலும் படிக்க ]

மெனிங் சந்தையுடன் தொடர்புபட்டு இதுவரை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தாதவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள் பொலிஸார் கோரிக்கை!

Wednesday, November 11th, 2020
கொழும்பைச் சுற்றியுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிறப்பு அம்பியூலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதிப்... [ மேலும் படிக்க ]

மெனிங் பொதுச்சந்தைக்கு பதிலாக புதிய பொதுச்சந்தை – பஷில் ராஜபகக்ஷ தெரிவிப்பு!

Wednesday, November 11th, 2020
விவசாயிகளின் உற்பத்திகள் பயன் பெறாத வகையில் வீண்விரமயாவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. மெனிங் பொதுச்சந்தைக்கு பதிலாக பேலியகொட பகுதியில் புதிய பொதுச்சந்தை... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகள் மீண்டும் ஆரம்பம் – முற்பதிவு அவசியம் என வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, November 11th, 2020
கொரோனா தொற்றால் ஒரு மாதமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட, வெளிவிவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் அமைப்பின் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில் – பிரித்தானிய “சன்” செய்தித்தாள் எச்சரிக்கை!

Wednesday, November 11th, 2020
ஐ.எஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரித்தானிய சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஐந்தாவது முறையாகவும் ஐபிஎல் சம்பியனாக முடிசூடியது மும்பை!

Wednesday, November 11th, 2020
இந்தியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இறுதியாட்டத்தில் இன்று (10) மும்பை இந்தியன்ஸ் ௲ டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதன்படி 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை ரோஹித் சர்மா ௲... [ மேலும் படிக்க ]