Monthly Archives: November 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வு !

Thursday, November 12th, 2020
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய இன்றுடன் தமது பதவியில் இருந்து ஓய்வுப் பெற்றுச் செல்கின்றார். அத்துடன் 19 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

Thursday, November 12th, 2020
தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபையான குறித்த... [ மேலும் படிக்க ]

உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை – வடகொரிய அதிபர்!

Thursday, November 12th, 2020
உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் எச்சரித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாகவே அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது- நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, November 12th, 2020
2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 2... [ மேலும் படிக்க ]

நாட்டில் உள்ள இலவச சுகாதார கட்டமைப்பே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவியது – நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, November 12th, 2020
2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 2... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்திலிருந்து வெளியேற தடை – இராணுவத்தளபதி அறிவிப்பு!

Wednesday, November 11th, 2020
! உடன் அமுலுக்கு வரும் வகையில் மேற்கு மாகாணத்திலிருந்து மக்கள் எவரும் வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும்,... [ மேலும் படிக்க ]

93% கொவிட் மரணங்கள் தொற்றா நோயாளிகளுக்கே ஏற்பட்டுள்ளன; பாதுகாக்க பிரத்தியேக ஏற்பாடுகள் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, November 11th, 2020
தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கொவிட் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் ஏனைய... [ மேலும் படிக்க ]

வேலணைப் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றம்!

Wednesday, November 11th, 2020
தீவகம் தெற்கு வேலணைப் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபையான குறித்த சபையின் 2021 ஆம்... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 21 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்றில் விவாதிக்கப்படும்!

Wednesday, November 11th, 2020
2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நவம்பர் 17 ஆம் திகதி பிற்பகல் 01.40 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது – நோய் தடுப்பு பிரிவு பிரதான தொற்று நோயியல் நிபுணர் தெரிவிப்பு!

Wednesday, November 11th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தடுப்பூசியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு பிரதான தொற்று... [ மேலும் படிக்க ]