Monthly Archives: October 2020

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்பில் அரச சேவை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் விஷேட அறிவிப்பு!

Thursday, October 29th, 2020
அரச சேவைகளை பாதிப்பின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பில் அரச சேவை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே,ஜே ரத்னசிரி அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுப்பு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, October 29th, 2020
நாட்டை முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

வலி தெற்கு பிரதேசபையே எமது வயிற்றில் அடிக்காதே – ஜனாதிபதி பிரதமரிடம் நீதி கெட்டு மருதனார்மட வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

Thursday, October 29th, 2020
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி சந்தைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க தமது நலன் சார்ந்து சிந்தித்தாலும், இலங்கை தன்னலன் சார்ந்தே சிந்தித்து செயற்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, October 29th, 2020
மெரிக்க தமது நாட்டு நலன் சார்ந்து சிந்தித்தாலும், இலங்கை தன்னலம் சார்ந்தே சிந்தித்து செயற்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்  இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சீனாவின் பொறிக்குள் நாங்கள் இல்லை -அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020
‘சீனாவின் பொறிக்குள் நாங்கள் இல்லை:’என அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேச உறவாடல்களின் போத... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் பற்றி எரியும் தீ – போராடும் தீயணைப்பு வீரர்கள் !

Wednesday, October 28th, 2020
அமெரிக்கா - தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரென சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம்!

Wednesday, October 28th, 2020
அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் ஊரடங்கு வேளையில் பயணிக்கும் போது தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் 31 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு!

Wednesday, October 28th, 2020
கொரோனா தொற்று நிலைமை காரணமாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஒத்திவைக்க... [ மேலும் படிக்க ]

கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு புதிய போக்குவரத்து கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Wednesday, October 28th, 2020
கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு, போக்குவரத்து கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்துதுறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

உலக உணவுத்திட்ட பிரதிநிதி பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளருடன் விஷேட சந்திப்பு!

Wednesday, October 28th, 2020
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]