Monthly Archives: October 2020

மின்மானி வாசிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – பாவனையாளர்களிடம் மின்சார சபை கோரிக்கை!

Friday, October 30th, 2020
தற்போதைய சூழ்நிலையில் மின்மானி வாசிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தக்... [ மேலும் படிக்க ]

தீவகம் உள்ளிட்ட குடாநாட்டின் பல பகுதிகளில் கடற்பெருக்கு – கிராமங்களுக்குள் நுழைந்தது கடல் நீர் – அச்சத்தில் மக்கள்!

Friday, October 30th, 2020
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையின் கரையோரப் பகுதிகளிலும் கிராமங்களுக்குள் நீர் நுழைந்துள்ளதால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 03 நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச அரச பணியகங்களுக்கு புதிய நடைமுறை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, October 30th, 2020
கெரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் “வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ளும் முறைமையை“ மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு மேல் மாகாணம் மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச... [ மேலும் படிக்க ]

203 ஆவது ‘அமாதம் சிசிலச’ நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு – நாட்டு மக்களுக்கு நலம் வேண்டியும் விஷேட வழிபாடு!

Friday, October 30th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேசத் தொடரின் 203ஆவது தர்ம உபதேசம் இன்று 2020.10.30 அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, October 30th, 2020
நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், பல... [ மேலும் படிக்க ]

இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமனம்!

Friday, October 30th, 2020
இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படையின் 18 ஆவது தளபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் நாட்கள் மிகவும் அவதானமிக்கவை: மக்களை எச்சரிக்கும் சுகாதார அமைச்சு !

Friday, October 30th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்வரும் நாட்கள் மிகவும் அவதானமிக்கவையாக உள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றில் எதிரொலி : யாழ்ப்பாணம் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை முடக்கம்!

Friday, October 30th, 2020
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன. 750 இலக்க வழித்தடத்தில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில்சார் பாதிப்புக்களை களைவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

Friday, October 30th, 2020
கொவிட் 19 காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில்சார் பாதிப்புக்களை களைவதற்கு மேற்கொள்ளக் கூடிய மாற்று ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மாலைத்தீவில் அமெரிக்க தூதரகத்தை அமைக்க அமெரிக்கா தீர்மானம்!

Friday, October 30th, 2020
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக மாலைத்தீவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]