Monthly Archives: September 2020

தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை – நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!

Saturday, September 26th, 2020
தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. அதற்கு அமைய 13 அங்குலத்திற்கு அதிகமான... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் – அரசாங்கம் தீர்மானம்!

Saturday, September 26th, 2020
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தில் பல திருத்தங்களை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உத்தரவு!

Saturday, September 26th, 2020
பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை... [ மேலும் படிக்க ]

யாழில் வாள் வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் – காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Saturday, September 26th, 2020
யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த தனு ரொக் என்ற வெட்டுக் குழுவின் தலைவர்  மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெருமாள் கோவிலுக்கு முன்பாக... [ மேலும் படிக்க ]

72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பி யின் உடல் நல்லடக்கம்!

Saturday, September 26th, 2020
பிரபல் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த இறுதி... [ மேலும் படிக்க ]

மாலைதீவுடன் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி!

Saturday, September 26th, 2020
கடற்றொழில்சார் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான விடயங்களில் மாலைதீவுடன் தொழில்நுட்ப அறிவுசார் அனுபங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றது என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் கோரிக்கை!

Saturday, September 26th, 2020
மாலைதீவின் கடலுணவு மற்றும் கடலுணவுசார் இறக்குமதிகள் கொவிட் 19 காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த திட்டவட்டம் !

Friday, September 25th, 2020
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை கடற்றொழிலாளர்களினால்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் ஒன்று கூடியதால் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு!

Friday, September 25th, 2020
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும்  பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான  சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக... [ மேலும் படிக்க ]

உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கும் நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு!

Friday, September 25th, 2020
செல்வச்சந்நிதி ஆலயத்தில் நாளை நடத்த திட்டமிடப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கொரோனா நிலைமை காரணமாக ஒன்றுகூட முடியாது... [ மேலும் படிக்க ]