யாழில் வாள் வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் – காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி!
Saturday, September 26th, 2020யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த தனு ரொக் என்ற வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெருமாள் கோவிலுக்கு முன்பாக மணிக்கூட்டு வீதியில் இன்று சனிக்கிழமை நண்பகல் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு வன்முறைக் கும்பலின் அடாவடியால் அந்த இடத்தில் விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
நாய்க் கடிக்கு இலக்காகி தினமும் 30 பேர் சிகிச்சையில் - யாழ் போதனா வைத்தியசாலை!
2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை !
அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் மாதாந்தம் கலந்துரையாடுமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பிரதமர் ஆ...
|
|
இலவசக் கல்வியைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை விடுங்கள் - முன்னாள் கல்வி அமைச்சர் வலியுறுத்து!
நாவாந்துறை பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – ஈ.பி.டி.பி மாநகர சபை உறுப்பினர...
நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வாங்குவது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கலந்துரையாட...