தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் கோரிக்கை!
Saturday, September 26th, 2020மாலைதீவின் கடலுணவு மற்றும் கடலுணவுசார் இறக்குமதிகள் கொவிட் 19 காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் ஓமர் அப்துல் ரசாக், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
Related posts:
நிரந்தர அரசியல் தீர்வுக்கு தென்னிலங்கை மக்களின் மனங்களை வென்றெடுப்பது அவசியம் - டக்ளஸ் தேவானந்தா!
முஸ்லீம் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் என்ன செய்தார்? புத்தளம் 'தேவா பாத்' சான்று பகரும் என்கிறார் யாழ்...
வடக்கு கடலினுள் பேருந்துகள் - கடல் வளத்தினை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி!
|
|
மாற்று வலுவுள்ள பல்கலை. மாணவர்களுக்கான மடிக்கணனி திட்டத்தில் மாற்றம் வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தபோதிலும் கடற்றொழி லாளர்களது பிரச்சினைகள் தீராதிருப்பது வேதனை யள...
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்தினுடன் முன்கொண்டுசெல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தல...