Monthly Archives: September 2020

அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பின் நகல்வடிவு – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுதி!

Tuesday, September 29th, 2020
புதிய அரசமைப்பின் நகல்வடிவை அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கம் நியமித்த 9... [ மேலும் படிக்க ]

ஜா எல மீன்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

Monday, September 28th, 2020
ஜா எலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலையை வினைத்திறனுடன் இயங்கச் செய்து உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதார அச்சுறுத்தல் – அமைச்சர் டக்ளஸிடம் பிரதேச மக்கள் முறைப்பாடு!

Monday, September 28th, 2020
மட்டக்களப்பில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், குறித்த ஆபத்தில் இருந்த பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை அடையமுடியும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, September 28th, 2020
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை நாம் எதிர்பார்க்க முடியும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு சிறந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கின்றேன் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Monday, September 28th, 2020
புதிய அரசியல் அமைப்பை உருவாக்க பொது மக்கள் கருத்து கணிப்பு நடத்துவது உசிதமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் புதிய... [ மேலும் படிக்க ]

20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறினால், நாடாளுமன்றம் வெறும் அதிகாரம் அற்ற சபையாக மாறும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு!

Monday, September 28th, 2020
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள பல சரத்துக்கள் குறைபாடுகளுடன் கூடிய என்பதால், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்று சட்டத்தரணி எஸ்.டி.ஜயநாக தெரிவித்துள்ளார். 20 ஆவது... [ மேலும் படிக்க ]

பெயரில்லாமல் வரும் ஊழல் முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் – மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு!

Monday, September 28th, 2020
பெயரில்லாமல் வரும் ஊழல் முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று அனைத்து அரசு துறைகளுக்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய ஊழல்... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய நாளை வரை சந்தர்ப்பம்!

Monday, September 28th, 2020
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளைவரை (29) உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என... [ மேலும் படிக்க ]

கொரோனாவை மக்கள் மறந்தவிட்டனர் – எச்சரிக்கை அவசியம் என்கிறார் இராணுவத் தளபதி!

Monday, September 28th, 2020
கொரோனா பரவல் குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை கிரமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும்... [ மேலும் படிக்க ]

வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்றுமுதல் சட்ட நடவடிக்கை – பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, September 28th, 2020
இன்றுமுதல் வீதி ஒழுங்கு சட்டத்தை மீறுகின்ற சாரதி களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ்... [ மேலும் படிக்க ]