Monthly Archives: September 2020

அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!

Tuesday, September 29th, 2020
ஒருவர் ஐந்து சிம் அட்டைகளை விட அதிகமாக வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில், அனைத்து தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும்... [ மேலும் படிக்க ]

கண்டியில் 3 உயிர்களைப் பலியெடுத்த விவகாரம் – உரிமையாளர் கைது!

Tuesday, September 29th, 2020
கண்டி குபூவெலிகடை பகுதியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டுள்ளார். பூவெலிகட பகுதியில் கடந்த 20 ஆம் திகதி காலை 5 மாடி... [ மேலும் படிக்க ]

அரசு எடுத்துள்ள தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது – நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

Tuesday, September 29th, 2020
சட்டமா அதிபரினால் வெளிப்படுத்தப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் மேற்கொள்ளவுள்ள சில திருத்தங்கள் நாடாளுமன்றத்திற்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கின் ஹர்த்தால் அனுஷ்டிப்பு நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக அமையவில்லை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, September 29th, 2020
நாட்டில் எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளேன் – பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, September 29th, 2020
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கான அறிவிப்பை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டம் மீதான மனுக்களை ஆராயும் அமர்வு ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவின் முன்னிலையில் ஆரம்பம்!

Tuesday, September 29th, 2020
அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் வரைவு மசோதாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்கும் உயர் நீதிமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர்... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தத்தில் பிரதமரின் அதிகாரங்கள் குறையாது – உறுதிபடத் தெரிவிக்கின்றார் பிரதமர்!

Tuesday, September 29th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியினர் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த... [ மேலும் படிக்க ]

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை – பிரதமரினால் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 29th, 2020
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டுமுதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 29th, 2020
அடுத்த ஆண்டுமுதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை கொள்வனவுக்காக வழங்கப்படும்  வவுச்சருக்கு பதிலாக சீருடை துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நேற்றைய தினம்... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது – இலங்கை ஆசிரியர் சேவையின் பிரதம செயலாளர் குற்றச்சாட்டு!

Tuesday, September 29th, 2020
ஆசிரியர்களின் விபரங்கள் தொழிற்சங்க ஈடுபாடுகள் அவர்களது அரசியல் தொடர்புகள் குறித்த விபரங்களை பொலிஸார் அதிபர்கள் ஊடாக திரட்டுகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சேவை... [ மேலும் படிக்க ]