Monthly Archives: August 2020

நாடுமுழுவதும் கடும் வெப்பத்துடனான காலநிலை தொடரும் – முடிந்தளவு நீர் சத்துக்கள் உணவுகளை உட்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்து!

Thursday, August 27th, 2020
நாடுமுழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதையடுத்து மக்களை நாளாந்தம் சுமார் 6 லீற்றர் நீர் பருகுமாறு சிறுநீரக நோய் தொடர்பான உள்ளூர்... [ மேலும் படிக்க ]

வாடகை அடிப்படையிலான கட்டடங்களை அமைச்சுகளின் பாவனைகளுக்கு பெற்றுக்கொள்ள – ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!

Thursday, August 27th, 2020
அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் பாவனைகளுக்கு வாடகை அடிப்படையிலான கட்டடங்கள் மற்றும் வாகனங்களை பெற்றுக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களையும் சுமக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, August 27th, 2020
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாமும் கடுமையாக உழைத்து ஒத்துழைப்பு வழங்குவதே எமதும் முக்கிய நோக்கமாக இருக்கின்றது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் கல்வியாண்டில் முதலாவது தாதியர் பல்கலைக்கழகம் – மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, August 26th, 2020
எதிர்வரும் கல்வி ஆண்டிலிருந்து நாட்டில் முதலாவது தாதியர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை ஆரம்பிக்கவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள 17... [ மேலும் படிக்க ]

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நல்லூர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு !

Wednesday, August 26th, 2020
பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டும் யுத்தகாலத்தில் அதிரடிப் படையிலிருந்து உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்தும்  காயமடைந்து தற்பொழுதும் சிகிச்சை... [ மேலும் படிக்க ]

வல்வையில் இழுவைப் படகு மீன்பிடி விவகாரத்தை தீர்க்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, August 26th, 2020
வடமாராட்சி, வல்வெட்டித்துறை பிரதேச கடற்றொழிலாளர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்த தகுந்த சேற்றுப் படுக்கைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலகங்களில் ஒப்படைப்பு; தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு!

Wednesday, August 26th, 2020
அரச சேவைக்குள் இணைக்கப்படும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலகங்களிடம் கையளிக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கான நியமனக் கடிதங்கள் அரச சேவைகள்,... [ மேலும் படிக்க ]

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை குறித்து புதிய அமைச்சரவை ஆராயும் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்!

Wednesday, August 26th, 2020
மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் செயலாளர் ஜயநாத் கொலம்பகே... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் : 19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்!

Wednesday, August 26th, 2020
19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை... [ மேலும் படிக்க ]

செலவீனங்களை ஈடுகட்டவே 72% க்கும் அதிகமான ஒதுக்கீடு – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Wednesday, August 26th, 2020
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் 72% க்கும் அதிகமானவை இந்த ஆண்டு ஜனவரிமுதல் ஏற்பட்ட தொடர்ச்சியான செலவினங்களுக்கானவை என அமைச்சர்... [ மேலும் படிக்க ]