Monthly Archives: August 2020

இலங்கையிலிருந்து 174 இந்திய பிரஜைகள் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்!

Thursday, August 27th, 2020
இலங்கையில் சிக்கியிருந்த 174 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0282) மூலமாக கடந்த 25ஆம் திகதி கொழும்பிலிருந்து டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என இலங்கைக்கான இந்திய உயர்... [ மேலும் படிக்க ]

அச்செழு பாடசாலையில் அரசியல் தலையீடு: 18 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் கோரி வலயக்கல்விப் பணிமனையை நோக்கிப் படையெடுப்பு!

Thursday, August 27th, 2020
அச்செழு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் நிர்வாகத்தில் அரசியல் கட்சியொன்றின் தலையீடு காரணமாக அங்கு கல்வி கற்பிக்கும் சுமார் 18 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் வழங்குமாறு யாழ் வலயக்... [ மேலும் படிக்க ]

புதிய அரசுடன் தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம்!

Thursday, August 27th, 2020
புதிய அரசாங்கத்துடன் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானியாவின்... [ மேலும் படிக்க ]

இடைக்கால கணக்கறிக்கை பிரதமரினால் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – இன்றும் நாளையும் விவாதம்!

Thursday, August 27th, 2020
அடுத்த 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை பிரதமரினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அடுத்துவரும் நான்கு மாதகால... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் கோரிக்கைக்கு உதவ மறுத்தது ஜேர்மனி!

Thursday, August 27th, 2020
ஜேர்மனியிடம் நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த உதவியை ஜெர்மனி  வழங்க மறுத்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

சுபீட்சத்தின் நோக்குக்காக அரசுடன் ஒன்றிணையுங்கள் – அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !

Thursday, August 27th, 2020
நல்ல சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கு அரசாங்கத்துடன் ஒன்றிணையுங்கள் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகொள் விடுத்துள்ளார். இடைக்கால கணக்கறிக்கையை... [ மேலும் படிக்க ]

வௌ்ளத்தில் சிக்கி 100 பேர் பலி – ஆப்கானிஸ்தானில் சோகம்!

Thursday, August 27th, 2020
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய வௌ்ளத்தில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானுன் பர்வான் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்த... [ மேலும் படிக்க ]

பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, August 27th, 2020
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்தாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்று மாணவர்களின் சீருடை வவுசர்களின் செல்லுபடியாகும் செப்டெம்பர் 30 வரை நீட்டிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, August 27th, 2020
சகல அரசு பாடசாலைகளிலும் தரம் 1 ஆம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களுக்கான செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

தனி நபரின் தவறே நாடு முழுவதும் மின் தடை ஏற்படக் காரணம் – உறுத்திப்படுத்தியது விசாரணை குழு!

Thursday, August 27th, 2020
அண்மையில் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமை கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தவறே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]