புதிய அரசுடன் தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம்!
Thursday, August 27th, 2020புதிய அரசாங்கத்துடன் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானியாவின் பதில் உயர்ஸ்தானிகர் லிஸா வென்ஸ்டால் , அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்திருந்தார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கான துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
அரிசி குறித்து விசேட அறிவிப்பு!
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு!
நிகழ்நிலையில் நடைபெறும் பட்டமளிப்பை நிராகரிக்கின்றோம் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு!
|
|