Monthly Archives: August 2020

கிளிநொச்சி மாவட்ட பட்டதாரிகள் தமது நியமனக் கடிதத்தை பிரதேச செயலகங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும் – மாவட்டச் செயலகம் தகவல்!

Saturday, August 29th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச சேவைக்காக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் தமது நியமனக் கடிதங்களை தமக்குரிய பிரதேச செயலகங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும் என கிளிநொச்சி மாவட்டச்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்தை உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவிப்பு!

Saturday, August 29th, 2020
வளமான மற்றும் நல்லிணக்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நாடாளுமன் தேர்தலில் பெற்ற... [ மேலும் படிக்க ]

கடந்த அரசில் நிறைவு செய்யப்படாத திட்டங்களை ஆராய்ந்து அவற்றை பொதுமக்களின் நலன்கருதி நிறைவு செய்யுமாறும் துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பணிப்பு!

Saturday, August 29th, 2020
அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கு மேலதிகமாக போட்டித்தன்மையின்றி தனியார் துறையின் திட்டங்களுக்கு வழங்கவேண்டிய முக்கியத்துவம் குறித்து இலங்கை பொறியிலாளர் நிறுவனத்திற்கு பிரதமர்... [ மேலும் படிக்க ]

19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரை அறிக்கை இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!

Saturday, August 29th, 2020
19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கும் அதில் மாற்றங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் நியமிக்கப்பட்ட குழு இரண்டு வாரங்களில் தனது அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கும்... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வீட்டுத்திட்டம் – பிரதமர் மஹிந்தராஜபக்ச நடவடிக்கை!

Saturday, August 29th, 2020
அரசாங்க ஊழியர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டுத்திட்டங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வீடற்றவர்களுக்கு பெறுமதியான வீடுகள் வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரிக்கை!

Saturday, August 29th, 2020
கடந்த காலங்களில் இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இணக்க அரசியலூடாக பயணித்ததன் பயனாக வடமாகாணம் கல்வியில் உயர் நிலையில் இருந்தது.... [ மேலும் படிக்க ]

கடல் உணவுகள் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைக்க திட்டம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் !

Friday, August 28th, 2020
கடல்சார் உணவு இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைக்கக்கூடிய பல்வேறு விடயங்களை திட்டமிட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற குழுக்களை அமைக்க நாடாளுமன்றம் அனுமதி – நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, August 28th, 2020
நாடாளுமன்றத்தின் ஆறு குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள், நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் – யாழ். பல்கலை புதிய துணைவேந்தர் கோரிக்கை!

Friday, August 28th, 2020
பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா கோரிக்கை விடுத்துள்ளார். தனது... [ மேலும் படிக்க ]

தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கவனயீனம் – இளம் குடும்பஸ்தர் பரிதாப பலி!

Friday, August 28th, 2020
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மண்மேடு சரிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை... [ மேலும் படிக்க ]