Monthly Archives: August 2020

இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்!

Tuesday, August 25th, 2020
35 இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த நியமனங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

2100 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சனத்தொகை – பாதியாக குறையும் – தி லான்செட் பத்திரிகை அதிர்ச்சி தகவல்!

Tuesday, August 25th, 2020
2100 ஆம் ஆண்டளவில், இலங்கையின் சனத்தொகை தற்போதைய எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்தரிப்பு... [ மேலும் படிக்க ]

20 ஆவது சீர்திருத்தத்தில் தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு தேர்தல் முறை உருவாக்கப்படும் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, August 25th, 2020
உரவாக்கப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் நோக்குடன் கலப்பு தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம்: எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு – இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை!

Tuesday, August 25th, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளை நுண் தொழில் முயற்சியாளர்கள் என்ற நிலைக்கு மாற்றும் வேலைத்திட்டத்தை உடனடியாக திட்டமிட வேண்டும் – ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, August 25th, 2020
சமுர்த்தி நிவாரணம் நாட்டுக்கு சுமையாவதற்கு இடமளிக்காது குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை... [ மேலும் படிக்க ]

கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி – தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, August 25th, 2020
இலங்கை மக்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வேறு தொலைபேசி இணைப்பு சேவையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள தொலைத் தொடர்பு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அலுமினியம் இறக்குமதிக்கு வருகிறது தடை – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Tuesday, August 25th, 2020
இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தது என்ன? – ஒரு பார்வை!

Tuesday, August 25th, 2020
இலங்கையின் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற அடிப்படையில் தன்னுடைய... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் வேலணையில் காப்பெற் வீதிகளாகப் புனரமைக்கப்படும் வீதிகள்!

Monday, August 24th, 2020
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேலணை பிரதேசத்தில் முதற் கட்டமாக மூன்று வீதிகள் இனங்காணப்பட்டிருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோவை விட மற்றுமொரு ஆபத்தான உயிர்கொல்லி நோய் : இதுவரை 37 பேர் பலி – தொற்று நோய் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை!

Monday, August 24th, 2020
இலங்கையில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு எச்சரித்துள்ளது. அதனடிப்படையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4554 பேர் எலிக்காய்ச்சலினால்... [ மேலும் படிக்க ]