Monthly Archives: July 2020

மீண்டும் கொரோனா தொற்று – அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான முழுமையாக மெல்பேன் முடக்கம்!

Thursday, July 9th, 2020
கொரோனா  தொற்றை அடுத்து அவுஸ்திரேலியாவின் இரண்டவது பெரிய நகரான மெல்பேனில் 50 இலட்சம் மக்கள் அடுத்த 6 வாரங்களுக்கு வீடுகளிலேயே முடக்கப்படவுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு... [ மேலும் படிக்க ]

15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – வானிலை அவதான மையம் அறிவிப்பு!

Thursday, July 9th, 2020
இலங்கையின் 15 மாவட்டங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு,... [ மேலும் படிக்க ]

நவாலித் தாக்குதலில் இறந்தவர்களின் நினைவுகூரல் இன்று !

Thursday, July 9th, 2020
நவாலித் தாக்குதலில் இறந்தவர்கள் ஞாபகார்த்தமாக அவர்களை நினைவு கூர்ந்து வடமாகாணம் முழுவதுமாக இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் ஒளித்தீபம் ஏற்றப்படவுள்ளது. வலி. தென்மேற்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை!

Thursday, July 9th, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஒன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் ஒரு சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே ஒன்லைன் வகுப்புகளை நடத்தி... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் முகாம்களில் 8 பேருக்கு மலேரியா – வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவிப்பு!

Thursday, July 9th, 2020
தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள 8 பேர் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

பூமிக்கு மிக அருகில் வந்து சென்ற பாரிய விண்கல் -ஆய்வாளர்கள் திகைப்பு!

Thursday, July 9th, 2020
2020ம் ஆண்டின் மிகப்பாரிய விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் வந்து சென்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளது. பூமிக்கு அருகே... [ மேலும் படிக்க ]

கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு இருவரை பரிந்துரையுங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, July 8th, 2020
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக்... [ மேலும் படிக்க ]

கடலோரங்களில் பிதிர்க் கடன்களை செலுத்தலாம் – அமைச்சரவையை இணங்கச் செய்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, July 8th, 2020
ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. குளங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அழிந்த வாழைகழுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்!

Wednesday, July 8th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று “அம்பான்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத... [ மேலும் படிக்க ]

யானையின் வருகையால் பெரும் அச்சத்தில் மக்கள் – நடவடிக்கை எடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, July 8th, 2020
காட்டு யானைகளின் பாதிப்புக்களின் தாக்கம் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதால் மக்கள் பல்வேறு அவலங்களையும் இழப்புக்களையும் சந்தித்துவரும் நிலையில் அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர... [ மேலும் படிக்க ]