நவாலித் தாக்குதலில் இறந்தவர்களின் நினைவுகூரல் இன்று !
Thursday, July 9th, 2020நவாலித் தாக்குதலில் இறந்தவர்கள் ஞாபகார்த்தமாக அவர்களை நினைவு கூர்ந்து வடமாகாணம் முழுவதுமாக இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் ஒளித்தீபம் ஏற்றப்படவுள்ளது.
வலி. தென்மேற்கு உட்பட்ட நவாலி பொது அமைப்புக்கள், கல்லிமான்கள், குருமார்கள், மற்றும் நலன் விரும்பிகளின் கோரிக்கைக்கு அமைய அமைதியான முறையில் வீடுகளில் விளக்கேற்றி நினைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
1995 ஜுலை 9 இல் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட 147 பேரை நினைவு கூர்ந்தே ஒளித்தீபம் வீடுகளில் ஏற்றப்படவுள்ளது. மேலும் வழமைபோல் மாலை 4.30 மணிக்கு தேவாலயங்களில் விசேட பூசை வழிபாடுகளும் நடைபெறும்.
Related posts:
பொது சுகாதார பரிசோதகர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!
சிறிய வெங்காயச் செய்கைக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
சாரதி அனுமதிப் பத்திரங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் அச்சிடப்படும் - மோட்டார் போக்குவரத்து திணைக்க...
|
|
வடமாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையான கண்டனம்!
“உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்” வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71 ஆயிரம் வ...
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உ...