Monthly Archives: July 2020

மீண்டும் கொரோனா தொற்று – யாழ்ப்பாணத்தில் 14 பேர் தனிமைப்படுத்தலில்!

Saturday, July 11th, 2020
யாழ்ப்பாணம் - கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிக்கடை சிறைச்சாலையில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாணசபைத் தேர்தல் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!

Friday, July 10th, 2020
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவனெல்லை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

சீனாவில் பேருந்து விபத்து – 21 பேர் பலி!

Friday, July 10th, 2020
சீனாவில் பேருந்து ஒன்று நீர்த்தேக்கம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 21 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகம் ஒன்று... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று சமூக பரவலாவதை தடுக்க நடவடிக்கை – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, July 10th, 2020
கொரோனா தொற்று சமூக பரவலாக மாற்றமடைவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.  “அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மைய... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண ரி – 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!

Friday, July 10th, 2020
15 ஆவது ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர், கொவிட்-19 எதிரொலி காரணமாக, ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, ஆசிய கிண்ண தொடர், எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதத்தில்... [ மேலும் படிக்க ]

மின்சார சபைக்கு 50 பில்லியன் ரூபாய் நிலுவையை செலுத்தியது எரிசக்தி அமைச்சு – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, July 10th, 2020
இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 85 பில்லியனில் 50 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையினை எரிசக்தி அமைச்சு வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த கிராமசேவகர் பிரிவுரீதியாக அலுவலர் ஒருவர் நியமனம்!

Friday, July 10th, 2020
யாழ்.மாவட்டத்தில் வன்செயல்கள், போதைப்பொருள் கடத்தல்கள், இயற்கை வளங்களை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இவ்வாறான சமூக விரோத குற்றங்கள் இடம்பெறும் பகுதிகளில் கிராமசேவகர்... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல்கள் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

Friday, July 10th, 2020
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. அதன்படி,... [ மேலும் படிக்க ]

முகநூலில் வெளியாகும் போலி கருத்துக்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை!

Friday, July 10th, 2020
இலங்கையில் முகநூலில் வெளியாகும் போலி கருத்துக்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு உள்நாட்டில் உள்ள பல... [ மேலும் படிக்க ]

ஊழல் அதிகாரிகளையும் பாதுகாக்க பொலிஸ் முற்படாது – பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Friday, July 10th, 2020
போதைப்பொருள் கடத்தலில் குற்றவாளிகளாக இருக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும் என பொலிஸார் விரும்புகின்றனர்... [ மேலும் படிக்க ]