முகநூலில் வெளியாகும் போலி கருத்துக்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை!
Friday, July 10th, 2020இலங்கையில் முகநூலில் வெளியாகும் போலி கருத்துக்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு உள்நாட்டில் உள்ள பல நிறுவனங்கள், தரப்புடன் தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் திகன வன்முறை போன்ற சந்தர்ப்பங்களிலும் பேஸ்புக் நிறுவனம் வன்முறையை சார்ந்த தகவல்களை முகநூல் மூலம் வெளியாவதை தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்தே முகநூலில் வெளியாகும் போலி கருத்துக்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தகக்து.!
Related posts:
யாழ். மாநகரப் பகுதியில் மாத்திரம் இம் மாதம் 68 பேருக்கு எதிராக டெங்கு வழக்குத் தாக்கல்!
பாரபட்சம் கிடையாது - இராணுவத்தினருக்கு இராணுவத் தளபதி கடுமையான எச்சரிக்கை!
ஓய்வூதிய பணம் பெறச்சென்ற முதியவர் வங்கியில் மரணம் – சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் சம்பவம்!
|
|