Monthly Archives: July 2020

சட்டவிரோதமாக குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – தகவல் தருமாறு அரச அதிபர் கோரிக்கை!

Tuesday, July 14th, 2020
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் இவ்வாறு சட்டவிரோதமாக வருகை தருபவர்கள் எம்மிடம் பிடிபடாமல்... [ மேலும் படிக்க ]

வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு!

Tuesday, July 14th, 2020
வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த மே மாதம் 17313 வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜுன் மாதம் 32123 வாகனங்கள் பதிவு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் தொடரும் சோகம் – மூன்று மாதங்களில் ஐந்தாவது ஜெட் விமான விபத்து!

Tuesday, July 14th, 2020
அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான மேலும் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நியூ மெக்ஸிகோவில் உள்ள ஹோலோமன் விமானப்படை தளத்தில் 49 ஆவது... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் நடவடிக்கை – பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, July 14th, 2020
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை... [ மேலும் படிக்க ]

நானாட்டான் பிரதேச செயலாளரின் அத்துமீறிய செயற்பாட்டை தடுத்து நிறுத்தி தீர்வு பெற்று தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகம் கோரிக்கை!

Tuesday, July 14th, 2020
நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள காணி ஒன்றை மன்னார் நானாட்டான் பிரதேச செயலகம் சட்டவிரோதமான முறையில் தனி ஒருவருக்கு வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஐனநாயக கட்சிக்கு முழு ஆதரT – VISION 6 ஒருங்கிணைப்பாளர் சாம் வரதன் அறிவிப்பு!

Tuesday, July 14th, 2020
மக்களுக்கான அபிவிருத்தியையும் அரசியல் தீர்வையும் ஒரே நேர்கோட்டில் வழிநடத்தி செல்லக்கூடிய ஒரே தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே. அந்த வகையில் 2020 நாடாளுமன்ற தேர்தலில் VISION 6 அவரின்... [ மேலும் படிக்க ]

யாழ் நகரப்பகுதி உணவக உரிமைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் எதிர்கொள்ளும் அசௌகரியம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் முறையீடு!

Tuesday, July 14th, 2020
யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் உணவகங்களை நடத்தும் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் பொது சுகாதார தரப்பினரது இறுக்கமான நடைமுறைகளால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பிற்கு வாக்களித்து ஏமாந்ததை விட கிடைத்த பலன் என்ன? – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, July 13th, 2020
வீட்டிற்கு வாக்குப் போட்டதனால் கிடைத்த பலன், வெற்றி பெற்றவர்களின் பிள்ளைகளுக்கு கைநிறைய சம்பளத்துடன் உயர் பதவிகள் பெற்றுக் கொண்டதை  தவிர வேறு ஏதுமில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கொரோனா பரவாதிருக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை!

Monday, July 13th, 2020
வடமாகாணத்தில் கொரோனா பரம்பல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளபோதும், கொரோனா தொற்றுடைய ஒருவர்... [ மேலும் படிக்க ]

பொது மக்களுக்கான தினம் மறு அறிவித்தல் வரை முன்னெடுக்கப்படாது – கல்வி அமைச்சு!

Monday, July 13th, 2020
கல்வி அமைச்சின்  பொது மக்களுக்கான தினத்தை  மறு அறிவித்தல் வரை முன்னெடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு கல்வி... [ மேலும் படிக்க ]