பொது மக்களுக்கான தினம் மறு அறிவித்தல் வரை முன்னெடுக்கப்படாது – கல்வி அமைச்சு!
Monday, July 13th, 2020கல்வி அமைச்சின் பொது மக்களுக்கான தினத்தை மறு அறிவித்தல் வரை முன்னெடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சினால் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் எதாவது தகவல் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அல்லது சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கல்வி அமைச்சின் துரித இலக்கம் 1988க்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பொது நிலையங்களில் பொது மக்கள் ஒன்று கூடுவதனை தவிரத்து பொது மக்களின் பாதுகாப்பு கருதி இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலை சீருடை விரைவில் - கல்வி அமைச்சு!
வாக்கெண்ணும் நிலையங்கள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது - தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவி...
எரிவாயுவுடன் கூடிய கப்பல் இலங்கை வந்தடைந்தது - நாளைமுதல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படும் - லிட்...
|
|