சட்டவிரோதமாக குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – தகவல் தருமாறு அரச அதிபர் கோரிக்கை!
Tuesday, July 14th, 2020
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் இவ்வாறு சட்டவிரோதமாக வருகை தருபவர்கள் எம்மிடம் பிடிபடாமல் ஒளிந்திருக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க வேண்டும்.
அந்தவகையில் உங்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ இவ்வாறானவிடயங்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அருகில் உள்ள கிராம சேவையாளர் அல்லது காவல் துறையினருக்கு அல்லது அதற்குரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
மும்மொழிகளை தவிர்து பிறமொழிகளுக்கு அனுமதிகிடையாது - பிரதமர் ரணில்!
வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம் - அரச அச்சக கூட்டுத்தாபன அலுவலகம் தகவல்!
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைக்கும் போட்டிப் பரீட்சையை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


