Monthly Archives: July 2020

சீனாவில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட அணை – 140 பேர் பரிதாபமாக பலி!

Monday, July 20th, 2020
சீனாவில் பெய்து வரும் அடைமழை காரணமாக யாங்சி நதியின் கிளை நதிகளில் ஒன்றான சுகேயின் குறுக்கே உள்ள பெரிய அணை ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. உன்னான், குவாங்ஜி, திபெத், குய்சோவ்,... [ மேலும் படிக்க ]

சிறப்பான வாழ்வாதாரத்திற்கு சிந்தித்து வாக்களியுங்கள்: சுன்னாகம் மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, July 20th, 2020
தமிழ் மக்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்களாயின்   மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் ஒரு சில வருடங்களுக்குள்... [ மேலும் படிக்க ]

புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை !

Monday, July 20th, 2020
இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அடைமழையால் முற்றாக முடங்கியது கொழும்பு – போக்குவரத்து நெரிசலால் மக்கள் திண்டாட்டம்!

Monday, July 20th, 2020
கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிருலப்பனை, பேஸ்லைன் சந்தி வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஹைலெவல் வீதியில்... [ மேலும் படிக்க ]

வாக்காளர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாயமானது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, July 20th, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாய தேவைப்பாடாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

யானை தாக்கி யாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர் மரணம்!

Monday, July 20th, 2020
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் 9 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, July 20th, 2020
2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோர்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானம்... [ மேலும் படிக்க ]

முஸ்லீம் மக்களுக்கு காணி உரிமங்களை வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, July 20th, 2020
யாழ்ப்பாணத்தில் இருந்த 1995 காலப்பகுதியில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் நிர்க்கதியாக இருந்த வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது தனிப்பட்ட காணிகளில் அம்மக்களை... [ மேலும் படிக்க ]

பழம்பெரும் தேவாலய தீ விபத்து: பிரான்ஸில் தன்னார்வலர் கைது!

Monday, July 20th, 2020
பிரான்ஸின் நன்டெஸ் நகரில் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக 39 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ருவாண்டன்... [ மேலும் படிக்க ]

90 வீதமானவர்கள் தபால்மூல வாக்கினை பதிவு செய்துள்ளனர் – தேர்தல்கள் ஆணைக்குழு !

Monday, July 20th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை  தவறவிட்டவர்கள் இன்று திங்கட்கிழமை வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இதற்கமைய, இன்றையதினம்... [ மேலும் படிக்க ]