Monthly Archives: June 2020

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து பதவி விலகிய பேராசிரியர்!

Saturday, June 27th, 2020
அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து பேராசிரியர் ஜயந்த தனபால பதவிவிலகியுள்ளார். இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் பேரவைக்கு அனுப்பியுள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

மடு திருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் – மன்னார் மறைமாவட்ட ஆயர் அறிவிப்பு!

Saturday, June 27th, 2020
மன்னார் மடுமாதாவின் ஆடிமாத திருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயரின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடலோர பாதுகாப்பு பலவீனமாகவுள்ளது – அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, June 27th, 2020
இலங்கையின் எல்லை மற்றும் கடலோரா பாதுகாப்பு பலவீனமானதாக காணப்படுகின்றது என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் காணப்பட்ட பயங்கரவாதநிலை... [ மேலும் படிக்க ]

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு – அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, June 27th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஜூலை 15 ஆம் திகதிவரை சர்வதேச விமான சேவைகள் நிறுத்தி வைப்பு!

Saturday, June 27th, 2020
ஜூலை 15 ஆம் திகதிவரை சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான டி.ஜி.சி.ஏ அறிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பேருந்து விபத்து : 18 பேர் படுகாயம்!

Saturday, June 27th, 2020
வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்தே... [ மேலும் படிக்க ]

பழிவாங்கும் மனோநிலையில் இருந்து வெளியே வாருங்கள்: காங்கேசன்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Saturday, June 27th, 2020
பழிவாங்கும் மனோநிலையில் மக்கள் தொடர்ந்தும் இருப்பார்களேயாயின் மேலும் மேலும் அழிவுகளை சந்திக்க வேண்டி ஏற்படுமே தவிர அழிந்த எமது வாழ்வை கட்டியெழுப்ப முடியாது அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தேர்தலை சம்பிரதாயமாக பார்க்காமல் அரசை தீர்மானிக்கும் சக்தியாக உணர வேண்டும் – வேட்பாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

Saturday, June 27th, 2020
தேர்தலை ஒரு சம்பிரதாயமாக பார்க்காமல், தங்களால் தங்களுக்காக ஆழப்படும் அரசை தீர்மானிக்கும் சக்தியே தேர்தல் என்பதை மக்களாகிய நாம் உணர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஐயாத்துரை ஐயாவின் கனவுகள் நிறைவேறும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மாவை கலட்டி மக்களுக்கு உறுதி!

Saturday, June 27th, 2020
நம்பிக்கையோடு காத்திருங்கள் ஐயாத்துரை ஐயாவின் கனவுகள் நிறைவேறும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மாவை கலட்டி மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. மாவை கலட்டி பிரதேசத்தில் ஈழ... [ மேலும் படிக்க ]

நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை அமுல்ப்படுத்துங்கள் – பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, June 27th, 2020
நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அடியவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினால் நீக்கப்படுள்ளது. நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த... [ மேலும் படிக்க ]