வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு – அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவிப்பு!
Saturday, June 27th, 2020நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்களே இன்னும் அச்சிடப்படாமல் இருப்பதாக அத் திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நாளை ஒப்படைக்கப்படும் என்றும் அரசாங்க அச்சக திணைக்கள தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அடுத்த சந்ததிக்கு கடன் சுமையை சுமத்தமாட்டோம் - பிரதமர்!
பாவனைக்கு உதவாத 7000 கிலோகிராம் அரிசி மட்டக்களப்பு சிறைச்சாலையில் மீட்பு!
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் - பொலிஸ் திணைக்கள பேச்சாளர் ஜாலி...
|
|
கொரோனா என்பதற்கு காய்ச்சல் தடிமன் மட்டுமல்ல அறிகுறி – இன்னும் பல அறிகுறிகளுடனும் வர வாய்ப்புள்ளது - ...
சுகயீன விடுமுறை – அஞ்சலகங்களில் குவிந்த ஆசிரியர்கள் - பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு!
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72 வீதமும் அரச உத்தியோகத்தர்களுக்கு 28 வீதமும் எரிபொருள் விநியோகம்!