Monthly Archives: May 2020

தேர்தலை நடத்துவது குறித்த சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விஷட கலந்துரையாடல்!

Tuesday, May 5th, 2020
நாடாளுமன்ற தேர்தலின்போது மேற்கொள்ளப்பட்ட வேண்டிய ஒழுங்குவிதிகளை தரவுப்படுத்தும் முகமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு !

Tuesday, May 5th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஐடிஎச்... [ மேலும் படிக்க ]

மே மாத கொடுப்பனவு வீடுகளுக்கே சென்று கொடுப்பதற்கு தீர்மானம் – விலகிக் கொள்வதாக கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிவிப்பு!

Tuesday, May 5th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு முடக்கப்பட்டதை அடுத்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் 14ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்பட வாய்ப்பு!

Tuesday, May 5th, 2020
ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னதாக இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் சுகாதார... [ மேலும் படிக்க ]

ஜுன் முதல் வாரத்தில் அனைத்து பாடசாலைகளையும் திறக்க தீர்மானம் – முதற் கட்டமாக உயர்தரம் சாதாரண தர வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

Tuesday, May 5th, 2020
எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் எதிர்வரும் மே 11 ஆம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு அமுலில் இல்லாத இடங்களிலும் மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடவேண்டாம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Tuesday, May 5th, 2020
எதிர்வரும் மே 11 ஆம் திகதியில் இருந்து கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார்துறையினர் தமது பணிகளை மீளஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

நாட்டின் மீது சேறு பூச சதித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது – சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன!

Tuesday, May 5th, 2020
நாட்டின் மீது சேறு பூசும் வகையில் சர்வதேச சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன சிங்கள நாளிதழ்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கடினம் – தேர்தல் ஆணைக்குழு !

Tuesday, May 5th, 2020
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்துவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுத் தேர்தல் நடத்துவது... [ மேலும் படிக்க ]

கொரோனாவிற்கு மத்தியில் மலேரியாவை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

Tuesday, May 5th, 2020
மலேரியாவை முழுமையாக தடுக்கும் மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!

Tuesday, May 5th, 2020
கொவிட்-19 தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனடிப்படையில் சர்வதேச ரீதியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 947 பேர் இதுவரையில்... [ மேலும் படிக்க ]