Monthly Archives: May 2020

மருத்துவ உலகை அச்சுறுத்தும் கொரோனா: இருவரை அமெரிக்காவில் 80 ஆயிரம் பேருக்கு மேல் மரணம்!

Tuesday, May 12th, 2020
கொரோனா தாக்கத்தால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் 24 மணி நேரத்தில்... [ மேலும் படிக்க ]

மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை : கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறு என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020
தற்போது மின் பாவனையாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை குறிப்பிடப்பட்டிருப்பது கவனக் குறைவினால் ஏற்பட்ட ஒன்று என மின்சக்தி எரிசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழக பிசிஆர் பரிசோதனை தொடர்பில் வதந்தி பரப்பியோரைக் கண்டறியுமாறு குற்றவியல் பிரிவில் பேராசிரியர்களால் முறைப்பாடு!

Tuesday, May 12th, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்று வரும் பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் வதந்திகளைப் பரப்பிய ஊடகங்கள் மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்தோர் தொடர்பில் விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

முடக்க நிலையால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு 700 கோடி ரூபா நட்டம் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்ட முடக்க நிலையினால், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சுமார் 700 கோடி ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]

கடன் சலுகை பெற்றுக் கொண்டவர்களது தகவல்களை வழங்குமாறு இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் அனைத்து வங்கிகளிடம் கோரிக்கை!

Tuesday, May 12th, 2020
இலங்கை மத்திய வங்கியினால் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கடன் சலுகை பெற்றுக் கொண்டவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் அனைத்து வங்கிகளிடம்... [ மேலும் படிக்க ]

இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பினாலும் மக்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020
மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பி இருந்தாலும் மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாதுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மக்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள முக்கிய தகவல்!

Tuesday, May 12th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 863 ஆக உயர்ந்துள்ளது. இதில் 440 முப்படையினரும் இந்த தொற்றாளர் பட்டியலில்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விஷேட சந்திப்பு!

Tuesday, May 12th, 2020
ஈழ மக்க்ள ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான விஷேட குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி: இறால் அறுடைக்கான அனுமதிக்கான அனுமதிகளை வழங்கியது கடற்றொழில் திணைக்களம்!

Tuesday, May 12th, 2020
யாழ். தொண்டமானாறு மற்றும் உப்பாறு ஆகிய நீர்நிலைகளில் பெருந் தொகையான இறால் அறுவடைக்கு தயாராகியிருக்கின்ற நிலையில் அவற்றை அறுவடை செய்வதற்கான அனுமதியை கடற்றொழில் மற்றும் நீரியல்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் பணிகள் இவ்வார இறுதிவரை தொடரும் – பொது நிர்வாக அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இந்த வார இறுதிவரை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பொது நிர்வாக அமைச்சு... [ மேலும் படிக்க ]