Monthly Archives: May 2020

“அம்பான்” சூறாவளி “ இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை – எச்சரிக்கிறது வளிமண்டவியல் திணைக்களம்!

Tuesday, May 19th, 2020
அம்பான் சூறாவளி திருகோணமலைக்கு அப்பால் 900 கிலோமீற்றர் தொலைவில் நேற்று நள்ளிரவு மையம் கொண்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது நாளையதினம் 20 ஆம் திகதி பிற்பகல்... [ மேலும் படிக்க ]

20 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பம் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Monday, May 18th, 2020
தொழில்  வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல எதிர்ப்பார்த்துள்ள இலங்கையர்களை பதிவு செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் மீண்டும்... [ மேலும் படிக்க ]

உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – பொதுத்தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Monday, May 18th, 2020
ஜூன் 20ஆம் திகதியன்று பொதுத்தேர்தலை நடத்த முடியாமல் போகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் திகதி அறிவிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, May 18th, 2020
பாடசாலைகள் மூலம் பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளவர்கள் தமது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் உறுதிப்படுத்திக்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக இதுவரை 59 ஆயிரத்து 35 பேர்கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Monday, May 18th, 2020
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் இன்று 18 ஆம் திகதிவரையான காலப் பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 59 ஆயிரத்து 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

வடக்கு – வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகர்கின்றது பாரிய சூறாவளி – பொதுமக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக்கிறது வானிலை அவதான நிலையம்!

Monday, May 18th, 2020
வங்கக்கடலில் ஏற்பட்ட தாழமுக்கத்தால் உருவான அம்பான் என்ற பாரிய சூறாவளியானது விருத்தியடைந்து இன்று அதிகாலை திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் தென்வங்காள விரிகுடா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களை இணங்காண மோப்ப நாய்கள் – பிரித்தானியா முயற்சி!

Monday, May 18th, 2020
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் இணங்கண்டு கொள்வதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கியவர்களை கண்டறிந்து, அவர்களை... [ மேலும் படிக்க ]

பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிருங்கள் – இல்லையேல் மீண்டும் ஆபத்து என தொற்று நோய் பிரிவு கடும் எச்சரிக்கை!

Monday, May 18th, 2020
கொழும்பு நகரத்தில் பணிக்காக வரும் போதும் மீண்டும் வீடு செல்லும் போதும் பொது இடங்களில் எச்சில் துப்புவதனை தவிர்க்குமாறு கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் பிரிவு வைத்தியர்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இன்று முதல் பொலிஸ் சோதனை – பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Monday, May 18th, 2020
நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார பாதுகாப்புமுறை கடைபிடிக்கப்படுகின்றதா என்ற சோதனை இன்றுமுதல் முன்னெடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு டெங்கு நோயின் தாக்கமும் இலங்கையில் உச்சம் பெறும் – எச்சரிக்கை விடுக்கின்றது தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு !

Monday, May 18th, 2020
கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்திவரும் சூழ்நிலையில், டெங்கு நோயும் அதிகளவில் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு  எச்சரிக்கை வெளியிட்டுள்ளது அத்துடன் மே... [ மேலும் படிக்க ]