Monthly Archives: April 2020

அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு வழங்கும் நடவடிக்கை – தபால் திணைக்களம்!

Sunday, April 5th, 2020
தற்போதைய நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வழங்கும் நடவடிக்கையை தபால் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. தபால்துறை விசேட... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு – இலங்கையிலும்தொற்றாளர்களின் எண்ணிக்கை 170ஆகஉயர்வு!

Sunday, April 5th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்பதாக ஏற்கனவே இன்றையதினம் ஒருவர் இனங்காணப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர்... [ மேலும் படிக்க ]

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை!

Sunday, April 5th, 2020
கொரோனா எச்சரிக்கை காரணமாக முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு உதவித்தொகையை நாளை (06) வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையின் எண்ணிக்கை 174 ஆக உயர்வு!

Sunday, April 5th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்பதாக ஏற்கனவே இன்றையதினம் ஒருவர் இனங்காணப்பட்டிருந்த நிலையில் மேலும் 7 பேர்... [ மேலும் படிக்க ]

மேலும் பலருக்கும் நிவாரண தொகை வழங்க அரசாங்கம் தீர்மானம்!

Sunday, April 5th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொருளாதார பாதிப்பை எதிர்நோக்கி வருவரும் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூபா 5000 கொடுப்பனவை சுற்றுலாத்துறையில் ஈடுபடும் நபர்களுக்கும்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையின் எண்ணிக்கை 167ஆக உயர்வு!

Sunday, April 5th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒரு நபர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 167ஆக... [ மேலும் படிக்க ]

இரத்மலானையில் பெண்ணொருவருக்கு கோரோனா: 34 பேர் தனிமைப்படுத்தல்!

Sunday, April 5th, 2020
  இரத்மலானை, ஸ்ரீ ஜன மாவத்தையில் வசித்து வரும் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 34 பேர் பூனானி கொரோனா... [ மேலும் படிக்க ]

மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் நீடிப்பு!

Sunday, April 5th, 2020
அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் மேலும் நீடிக்கப்பட்டள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது. நாளை (திங்கட்கிழமை) முதல்... [ மேலும் படிக்க ]

ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு – சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு!

Sunday, April 5th, 2020
கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் இன்னமும் தலைமறைவாகி உள்ளதாக வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையின் முடிவு: பணமோசடி ஏற்படும் என சட்டத்தரணிகள் எச்சரிக்கை!

Sunday, April 5th, 2020
இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் வருவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை எடுத்த முடிவை அடுத்து சட்டத்துக்கு புறம்பான வகையில் நாணய... [ மேலும் படிக்க ]