இலங்கையின் எண்ணிக்கை 174 ஆக உயர்வு!
Sunday, April 5th, 2020இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முன்பதாக ஏற்கனவே இன்றையதினம் ஒருவர் இனங்காணப்பட்டிருந்த நிலையில் மேலும் 7 பேர் இன்று அடையாளர் காணப்பட்டுள்ளமையால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 29 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதோடு, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி வரை வாக்காளராக பதிவு செய்யக் கால நீடிப்பு!
பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இணையவழி கற்கை தோல்வி - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப...
கொரோனா தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் !
|
|