அமைச்சரவையின் முடிவு: பணமோசடி ஏற்படும் என சட்டத்தரணிகள் எச்சரிக்கை!
Sunday, April 5th, 2020இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் வருவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை எடுத்த முடிவை அடுத்து சட்டத்துக்கு புறம்பான வகையில் நாணய பரிவர்த்தனைகள் இடம்பெறலாம் என்று சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தொடரும் இலங்கை ரூபாவின் பெறுமதியிறக்கத்தை குறைக்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனினும் இதனால் பணச்சலவை சட்டத்தை மீறும் செயல்கள் இடம்பெறலாம் என்றும் சட்டத்தரணகள் கூறியள்ளனர்.
இந்தநிலையில் இது பணமோசடி மற்றும் பணச்சலவை போன்ற குற்றங்களுக்கு வழியேற்படுத்தும் என்று சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் பணச்சலவைக்கு எதிரான சட்டத்தை மீறும் செயலாக மாறலாம் என்றும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
நல்லூர் ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் - யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வலியுறுத்து!
அமைச்சர் டக்ளஸ் நிதி ஒதுக்கீடு – வலி தெற்கு பகுதி விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!
பொய்யான குற்றச்சாட்டு - ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு தாக்கல் செய்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
|
|