கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Monday, January 2nd, 2023அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்படுகள் இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது
அதற்கமைய இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதற்கமைய நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக மூன்றாம் தவணைக்காக ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குறைக்கப்பட்டது நிதி - கிராம அபிவிருத்திக்கு ரூ.100 மில்லியனே தரப்பட...
அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் ஆபத்தில்லை - உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் ...
இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது இத்தாலி!
|
|