Monthly Archives: April 2020

தற்போதைய நிலையில் தேர்தல் தொடர்பில் எதுவும் கூற முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

Sunday, April 12th, 2020
பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் பற்றி தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் என சிங்கள வார இறுதி பத்திரிகையொன்று... [ மேலும் படிக்க ]

வருந்துயரை எதிர்கொண்டு வரலாற்றின் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையை பெறுவோம் – புதுவருடப்பிறப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 12th, 2020
வருந்துயரை எதிர்கொண்டு வரலாற்றின் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையை பெறுவோம் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிறக்கும் தமிழ்... [ மேலும் படிக்க ]

தமிழ் – சிங்கள புத்தாண்டு பிறப்புக்குப் பின்னரான ஊரடங்கு நடைமுறை தொடர்பாக வெளியான தகவல்!

Sunday, April 12th, 2020
கொரோனா நோய்த்எ தொற்று அபாய வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கை தளர்க்கும் முன் உலக நாடுகள் கவனம் கொள்ள வேண்டும் – எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு !

Sunday, April 12th, 2020
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் போடப்பட்டுள்ள ஊரடங்கு வைரஸை ஒழிக்கும் முன் தளர்த்தினால், மிக ஆபத்தான வேகத்தில் வைரஸ் மீண்டும் எழுச்சி பெற்று விடும் என உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!

Sunday, April 12th, 2020
கொரோனா தொற்றால் உலகின் பல நகரங்களும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அனைத்து இலங்கையர்களையும் நாட்டுக்கு திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று!

Sunday, April 12th, 2020
மனிதகுலத்தை பாவத்தில் இருந்து மீட்க்க உயிரைகொடுத்த இயேசு கிரிஸ்து உயிர்த்தெழுந்த உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும். இந்நாள் உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்களால் சிறப்பாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்துக்கும் அதிகம்!

Sunday, April 12th, 2020
உலகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1008742 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த தொற்றால் உலகளவில் 1777892பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 3... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: மேலும் ஒருவர் இனங்காணப்பட்டடார் !

Sunday, April 12th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்வடைந்துள்ளது. ஏற்கனவே 198 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

அவதானமாக செயற்பட வேண்டும் – எச்சரிக்கும் பொலிஸார் !

Sunday, April 12th, 2020
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் வாரங்கள் மக்கள் அவதானமாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: பிரித்தானியாவில் மரண எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியது!

Sunday, April 12th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 917 உயர்ந்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 9,875 ஆக அதிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 வயதான... [ மேலும் படிக்க ]