கொரோனா தொற்று: வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!
Sunday, April 12th, 2020
கொரோனா தொற்றால் உலகின் பல நகரங்களும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அனைத்து இலங்கையர்களையும் நாட்டுக்கு திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள மாணவர்களால் அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.
இந்தியாவின் வட பகுதியில் மாத்திரம் 107 பேர் தற்காலிகமாக தங்கியிருப்பதாக வெளிநாட்ட ஊடகங்கள் செய்தி வெிளியிட்டுள்ளன. இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ள மாணவர்கள் தங்களை நாட்டுக்குள் மீள வரவழைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட காணொளி ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது
Related posts:
வறட்சியின் எதிரொலி: கண்ணீர் விட்டு அழும் விவசாயிகள்!
இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையும் வெற்றி!
6 புதிய நியமனங்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம்...
|
|
|
நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தும் எதிர்பார்ப்பு இல்லை - இராணுவ தளபதி தெரிவிப்ப...
நடைமுறையில் உள்ள தரம் 13 வரையான கல்வி முறையை தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவ...
நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி - ஜனாதிபதி ரணில் ...


