கொரோனா தொற்று: மேலும் ஒருவர் இனங்காணப்பட்டடார் !

Sunday, April 12th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே 198 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்  138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 54 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

யாழ். மாநகரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்க வேண்டும்  - ஈ.பி.டி.பி...
பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை - கல்வி அமைச்சு !
“எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு நன்றி - தடுப்பூசி பெற்றமை தொ...