Monthly Archives: April 2020

கொரோனா தொற்று: அடுத்த இரு வாரங்களில் இலங்கையின் நிலைமை என்ன?

Monday, April 13th, 2020
இலங்கையில் கொரோனா நோயாளிகளை அடையாளம் காணுவதற்காக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை விட இரண்டு மடங்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியர் ஜயருவன் பண்டார... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று வலயத்திலிருந்து தாவடி பிரதேசம் நீக்கம் – பாதுகாப்புத் தரப்பும் வெளியேற்றம்!

Monday, April 13th, 2020
யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி கிராமம் இன்று காலை குறித்த தொற்று வலயத்திலுருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்புத்... [ மேலும் படிக்க ]

கொரோனாவை வெற்றிகொண்டாலும் அதன் பின்னரான காலத்தை இலங்கையால் தாக்குப்பிடிக்க முடியுமா?

Monday, April 13th, 2020
இலங்கை கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டாலும் அதன் பின்னரான காலப்பகுதியில் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முங்கொடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்று பொருளாதார... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவு: மீறிய 23,519 பேர் இதுவரை கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!

Monday, April 13th, 2020
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 23 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 6,072 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா முழுவதும் அவசரகாலநிலை பிரகடனம் – அனுமதி வழங்கினார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

Monday, April 13th, 2020
அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களுக்குமான அவசரகால நிலை பிரகடனத்திற்கான அறிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளார். அமெரிகாவில் உள்ள 50... [ மேலும் படிக்க ]

பணியாளர்களுக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை? – கொழும்பு மாவட்ட கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு!

Monday, April 13th, 2020
கொழும்பு நகரில் மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் இயங்கத் தொடங்கும் போது அவற்றில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளதா என பரிசோதிக்கும்... [ மேலும் படிக்க ]

18 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – தடுமாறும் வல்லாதிக்க நாடுகள்!

Monday, April 13th, 2020
சர்வதேச ரீதியில் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114,175 ஆக அதிகரித்துள்ளது. குறித்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,851,578 பேராக... [ மேலும் படிக்க ]

ரஸ்யாவிலும் கொரோனா கைவரிசை !- அவசரகால நிலைமை பிரகடனம்!

Monday, April 13th, 2020
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையுல் அதிவேகமாக உயர்ந்து வருவதால் உலக நாடுகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: யாழ்ப்பாணத்தில் 2 ஆவது கட்டமும் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்படும் – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

Monday, April 13th, 2020
யாழ்.மாவட்டத்தில் நேற்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 6 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

இன்னும் கொரோனா அச்சம் நீங்கவில்லை – இலங்கையை எச்சரிக்கும் சுகாதார பணிப்பாளர்!

Monday, April 13th, 2020
கொரோனா வைரஸின் ஆபத்து இன்னமும் இலங்கையில் நீங்கவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப சரியான... [ மேலும் படிக்க ]