Monthly Archives: April 2020

5000 ரூபா கொடுப்பனவுப் பணிகள் பூர்த்தி – காத்திருப்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கும் வழங்குவது குறித்து அரசு ஆலோசனை!

Wednesday, April 15th, 2020
நாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு முதியோர்கள், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் சமுர்த்தி குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவுகள்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர்!

Wednesday, April 15th, 2020
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை எட்டியது – தீர்வு காணமுடியாது உலக நாடுகள் பரிதவிப்பு!

Wednesday, April 15th, 2020
சர்வதேச ரீதியில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவை சாரதிகளுக்கும் 5000 கொடுப்பனவு – அரசு தீர்மானம்!

Wednesday, April 15th, 2020
முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் சாரதிகளுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த தரப்பினர்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்று: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் Zafar Sarfaraz பலி!

Wednesday, April 15th, 2020
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் Zafar Sarfaraz உயிரிழந்துள்ளார். 50 வயதான Zafar Sarfaraz கடந்த மூன்று நாட்களாக பெஷாவாரில் உள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Wednesday, April 15th, 2020
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க டொலர்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவு மீறிய குற்றம்; இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, April 15th, 2020
நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களை வேறு தேவைகளுக்காக பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரிடம் புலனாய்வுத் துறை விசாரணைகள்!

Wednesday, April 15th, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிஷாஜ் பதியுதீனிடம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வீரியமடையும் கொரோனா தொற்று: நாளை தளர்த்தப்படுகின்றது ஊரடங்கச் சட்டம்!

Wednesday, April 15th, 2020
கொரோனா தொற்று பரவல் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம்... [ மேலும் படிக்க ]

நிதி வழங்கலை நிறுத்த வேண்டாம் – ஐ.நா. பொதுச் செயலாளர் அமெரிக்காவிடம் கோரிக்கை!

Wednesday, April 15th, 2020
சர்வதேச நாடுகளை கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்தையும் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் குறித்த வைரஸை... [ மேலும் படிக்க ]