Monthly Archives: April 2020

வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் வாகன திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

Thursday, April 16th, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன திணைக்களத்தின் நாளாந்த நடவடிக்கைகள் வீட்டில் புணிபுரியும் அரசாங்க கொள்கைக்கு இணங்க மோட்டார் வாகன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் விரைவில் ஊரடங்கு தளர்கிறது – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பரிந்துரை!

Thursday, April 16th, 2020
வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய  நான்கு மாவட்டங்களிலும் படிப்படியாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: 2,064,668 பேர் பாதிப்பு – 137,108 பேர் பலி!

Thursday, April 16th, 2020
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த வைரசுக்குக்கான தடுப்பு... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கு செல்லும் வாகனங்களுக்கு ஏ-9 வீதியில் தொற்று நீக்கம்!

Thursday, April 16th, 2020
நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிருமித்தொற்றை தடுக்கும் முகமாக ஏ-9 வீதியால் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் விற்பனை செய்தோர் மீது கிளிநொச்சியில் நடவடிக்கை – சோதனை நடவடிக்கை தொடரும் என்கிறது விலைக்கட்டுப்பாட்டு விரிவு!

Thursday, April 16th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் பாவனைக்குதவாத மற்றும் அதிக விலையில் விற்பனை செய்தோர் மீது விலைக்கட்டுப்பாட்டு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் கொரோனா: தென்கொரியாவில் பொதுத் தேர்தல் – வெற்றிபெற்றது லிபரல் கட்சி !

Thursday, April 16th, 2020
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தென்கொரியாவில் நேற்று, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தள்ளது. ஏராளமானோர், முக... [ மேலும் படிக்க ]

நாளுக்கு நாள் அதிகாரிக்கும் கொரோனா தொற்று : பாதுகாப்பு ஆடைகளை உற்பத்தி செய்வது தொடர்பில் இலங்கை ஆராய்வு!

Thursday, April 16th, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுதும் பாதுகாப்பு ஆடை உற்பத்திக்கு கேள்வி எழுந்துள்ளன. இதற்கமைய பாதுகாப்பு ஆடைகளை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதி செயலணி தலைவர்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தை மாகாண மட்டத்தில் தளர்த்த ஜனாதிபதி தீர்மானம்? – ஜனாதிபதி செயலகம்!

Thursday, April 16th, 2020
மாகாண சுகாதார பரிந்துரைகளை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் மீதான ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சமூக விலகலை 2022ம் ஆண்டு வரை கடைப்பிடிக்க வேண்டும் – ஹார்வர்ட் பல்கலைக்கழகம்!

Thursday, April 16th, 2020
  கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க சமூக விலகலை 2022ம் ஆண்டு வரை கடைப்பிடிக்க வேண்டுமென ஹார்வர்ட் டி.எச் சான் பொதுச் சுகாதார கல்லூரி நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கொரோனா பரவலை தடுக்க... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நீக்கப்பட்ட பகுதிகளில் அமுலாகும் புதிய நடைமுறை – பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Thursday, April 16th, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு... [ மேலும் படிக்க ]