வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் வாகன திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
Thursday, April 16th, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன திணைக்களத்தின் நாளாந்த நடவடிக்கைகள் வீட்டில் புணிபுரியும் அரசாங்க கொள்கைக்கு இணங்க மோட்டார் வாகன திணைக்களத்தின் மாவட்ட ரீதியான மற்றும் தொடர்புடைய நடைமுறைகளுக்கு அமைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பயனாளர்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சீ.கே.அழககோன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மாவட்ட ரீதியாக அனைத்து பிரதி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!
ஜனாதிபதித் தேர்தல் : இதுவரை 2540 முறைப்பாடுகள் பதிவு!
கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு உறுதுணை வழங்கப்படும் - இலங்கைக்கான பிரித்தானிய உயர...
|
|
|


