ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!
Saturday, August 4th, 2018ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் மேலும் பல திட்டங்கள் இன்றும் நாளையும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஒரு குளத்தினை அபிவிருத்தி செய்ய ஐந்து மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள நாம் உற்பத்தி செய்வோம் நாம் உண்போம் என்ற துரித விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 370 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
Related posts:
வவுனியா சிறுமி கூட்டு வன்புணர்வு தொடர்பில் வடக்கு பெண்கள் அமைப்புக்கள் மௌனம்!
Ceylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம். – தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடம்...
நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வன்முறை சம்பவம் - 3 ஆயிரத்து 215 சந்தேக இதுவரை நபர்கள் கைது!
|
|