ஜனாதிபதித் தேர்தல் : இதுவரை 2540 முறைப்பாடுகள் பதிவு!

Sunday, November 3rd, 2019

கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் நேற்று(02) வரையான காலப்பகுதியில், 2 ,540 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் நேற்று(2) வரையான காலப்பகுதியில், 2 ,540 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மாலை 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 147 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் வன்செயல்கள் குறித்து 23 முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 2 ,425 முறைப்பாடுகளும், ஏனையவை தொடர்பில் 92 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் : இதுவரை 2540 முறைப்பாடுகள் பதிவு!
கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் நேற்று(01) வரையான காலப்பகுதியில், 2 ,540 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மாலை 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 147 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் வன்செயல்கள் குறித்து 23 முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 2 ,425 முறைப்பாடுகளும், ஏனையவை தொடர்பில் 92 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts: